ஈதலறம்

ஈகையின் இலக்கணமாக,
வறியார்க்(கு) ஒன் றீவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. (குறள்.221)
என்பதைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
வண்ணச்சரபம் தவத்திரு தண்டபாணி சுவாமிகள்,
அழாஅது நல்கும் அறிவாளன் செல்வம்
வழாஅது மன்னும் வளர்ந்து.(வ.குறள். 201)
ஈகைத் தொழிலே இனிதென் றுணராதார்
ஓகைக்கு இடையூறு உறும். (வ.குறள். 4)
இயென்பொறிபன் மூன்றாம் ஒற்று ஏய்சொல்நுவலாதுஈந்து
உயென்கை பலநூலு ரை. (வ.குறள். 158)
என ஈகையின் சிறப்பைப் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகின்றார்.
தொடரும்...
முனைவர் கோ.ப.நல்லசிவம்
தொடரும்...
முனைவர் கோ.ப.நல்லசிவம்
No comments:
Post a Comment